• சைவ சித்தாந்த வகுப்பு வாரம் இருமுறை நடைபெறுகிறது.
  • பரத கலை வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • வாரந்தோறும் சிவாலய உழவாரப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
  • தக்க ஓதுவாமூர்த்திகளைக்கொண்டு பன்னிரு திருமுறைகள் கற்பிக்கப்படுகிறது.
  • ஆண்டுதோறும் தீட்கை பெற ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.